Description

பகடியும் பரிதவிப்பும் கவிதையின் புதிர் மனமும் கண் திறந்து பக்கத்திலமர்ந்து நம் புத்தரைப் போல பட்டவர்த்தனமாக பேசுகின்றன. உன்னதமுமில்லை; உன்மத்தமும் இல்லை. நல்கவிதையிருக்கிறது இத்தொகுப்பில்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இறந்த நகரத்தைப் பார்க்க வந்தவன்”

Your email address will not be published. Required fields are marked *