Description

புத்தகக் குறிப்பு :

1997 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டுவரை ஈழம், புலப் பெயர்வு, அகதி வாழ்க்கை, போர் சூழலில் மனிதரின் வாழ்நிலை என ஷோபாசக்தி எழுதிய 52 சிறுகதைகளின் மொத்தத் தொகுப்பே இந்நூல்.

 

ஆசிரியர் குறிப்பு;

ஷோபாசக்தி 1967 ஆம் ஆண்டு வட இலங்கையில் அல்லைப்பிட்டி என்ற தீவகக் கிராமத்தில் பிறந்தவர். அரசியல் அகதியாக 1990 இல் தாய்லாந்துக்கும் 1993 இல் பிரான்சுக்கும் புலம் பெயர்ந்தவர்.

சிறுகதை, நாவல், திறனாய்வு, பதிப்பு என இலக்கியத்தில் இயங்கி வரும் இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் மொழிபெயர்க்கப்பட்டு மலையாளம், பிரெஞ்சு, ஆங்கிலம், சிங்களம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளன.

நடிகராகவும் கதாசிரியராகவும் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைப்படம் மற்றும் நாடகங்களில் செயற்படுகிறார். கலை மற்றும் சினிமாவுக்கான பிரெஞ்சு அகாதமியின் உறுப்பினர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஷோபாசக்தி கதைகள் 1997-1924”

Your email address will not be published. Required fields are marked *